Tuesday, October 28, 2008

திருமண அழைப்பிதழ்


சிவமயம்
திருமண அழைப்பிதழ்

அன்புடையீர்!
ஸ்ரீ சிவபுரந்தேவி சமேத ஸ்ரீ ஆட்கொண்டநாதர் திருவருளை முற்கொண்டு நிகழும்
சர்வதாரி
வருடம் கார்த்திகை மாதம் 15ஆம் தேதி (30-11-2008) ஞாயிற்றுக் கிழமை மூல
நட்சத்திரமும் அமிர்த யோகமும் கூடிய சுபதினத்தில் காலை 7.45 மணிக்குமேல் 8.45
மணிக்குள் தனுசு லக்னத்தில்
-------------------------------------------------------------------------------------
எனது தம்பி RM. லெட்சுமணன் மகன்
திருவளர்ச்செல்வன்
ராஜ சேகர் (எ) ராமசாமிக்கும்
(HCL Technologies Ltd, Chennai)
-------------------------------------------------------------------------------------
மேலூர் S.V.சண்முகம் செட்டியார்
(Vijayah Traders, Melur)
மகள் திருவளர்ச்செல்வி
விஜய லெட்சுமிக்கும்
-------------------------------------------------------------------------------------
திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயித்தவண்ணம் மேலூர் மூவேந்தர் பண்பாட்டு
கழகத்திருமண மண்டபத்தில் நடைபெறும் திருமணத்திற்கு தாங்கள் தங்கள் சுற்றமும்
துணையும் சூழ வந்திருந்து மணமக்களை ஆசீர்வதிக்க வேணுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் அன்புள்ள,
RM.சம்பந்தம் செட்டியார், வள்ளியம்மை ஆச்சி
(Rishikesan And Sons, Chromepet, Chennai)
நேமத்தான்பட்டி


மாப்பிள்ளை அழைப்பு: 29-11-2008 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு மேல் 7.30
மணிக்குள் - மேலூரில்.
பெண் அழைப்பு: 30-11-2008 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.00 மணிக்கு மேல் 7.30
மணிக்குள் - புதுக்கோட்டையில்.

தங்கள் நல்வரவை விரும்பும்:
RM. லெட்சுமணன், மீனா - புதுக்கோட்டை
காசிவிஸ்வநாதன், மீனா - தேவகோட்டை
L.RM. ராமு, சுந்தரி - சென்னை
L.RM. லெட்சுமணன், அழகு - ஹைத்ராபாத்
Sam. ராமசாமி, சொர்ணலதா - சென்னை
Sam. சுப்பிரமணி, ரம்யா - சென்னை
R. ஷண்முக வள்ளி
S. கார்த்திக்
S.கிருஷ்ணன்

No comments: