Monday, April 12, 2010

(1995 ல் எழுதியது)

நெருப்பாய் இருந்தாய்
மெழுகாய் உருகினேன்
பூவாய் மலர்ந்தாய்
செடியாய் இருந்தேன்
முள்ளாய் மாறுகிறாயே?
பனித்துளியாய்
பற்றவா...?

No comments: