Monday, April 12, 2010

இவை என் பழைய நோட்டு புத்தகம் ஒன்றில் கிடைத்தவை (1995 ல் எழுதியவை)

ஈர்த்திடும் எனை தினம்
உன் பார்வை ஒரு கணம்
நினைத்திடும் பொழுதிலும்
கவர்ந்திடும் உன் முகம்...!

No comments: