Monday, April 12, 2010

(1995 ல் எழுதியது)

தூரல் போடும் நேரம்
ஈரமாகும் நெஞ்சம்
ஓரக்கண்ணால் பார்க்கும்
பாவையோடு பேசும்
நேற்றுப் பேசிய போதே
ஈர்த்துவிட்டாள் என்னை
இன்று பரர்க்கும் போதோ
பார்க்கிறாளே மண்ணை

No comments: